Thursday, October 20, 2016

வாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

வாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

அவர்களுக்கு வழித்துணையாக கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.

அவர், மதுரை நகர்புறத்தில் மாதிரி என்னும் இடையர்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார்.

கோவலன் சிலம்பு விற்றுவர மதுரைநகரக் கடைவீதிக்குச் சென்றான்.

விலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனைக் கோவலன் விற்பதனைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.