Sunday, August 23, 2015

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

செந்தாழம் பூவில் வந்தாடும்  தென்றல் 
என் மீது மோதுதம்மா 
பூ வாசம் மேடை போடுதம்மா 
பெண் போலே ஜாடை பேசுதம்மா 


வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்