Thursday, October 20, 2016

வாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

வாணிகம் செய்தற் பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான்.

அவர்களுக்கு வழித்துணையாக கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார்.

அவர், மதுரை நகர்புறத்தில் மாதிரி என்னும் இடையர்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார்.

கோவலன் சிலம்பு விற்றுவர மதுரைநகரக் கடைவீதிக்குச் சென்றான்.

விலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றனைக் கோவலன் விற்பதனைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.


Sunday, August 23, 2015

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

செந்தாழம் பூவில் வந்தாடும்  தென்றல் 
என் மீது மோதுதம்மா 
பூ வாசம் மேடை போடுதம்மா 
பெண் போலே ஜாடை பேசுதம்மா 


வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்